வவுனியா பிரஜைகுழுவின் தலைவரும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க இணைப்பாளருமான கோ.ராஜ்குமார் மீது ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினர்கள் தாக்குதல் நடாத்தியுள்ளதாக குற்றம்சுமத்தப்பட்டுள்ளது. வவுனியா காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களிற்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையிலான கலந்துரையால் ஒன்று வவுனியாவில் இன்று இடம்பெறவுள்ளது. வுனியாவில் தொடர்ச்சியாக போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், இந்த சந்திப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், டக்ளஸ் தேவானந்தாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் உருவப்படத்தில் “தமிழர்களின் விடுதலை … Continue reading வவுனியா காணாமல் ஆக்கப்பட்டவர் சங்க இணைப்பாளர் மீது கொலைவெறித் தாக்குதல்: டக்ளஸ் படத்திற்கு சாணி ஊற்றியதன் எதிரொலி?
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed